இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர்களைக் கொண்டாவோம்!

படம்
மந்திரம் கோயில் என்கிற எமது கல்வி நிறுவனம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது  ஆகும்.  மந்திரம் கோயில் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்காக இந்தப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப்பக்கத்தில் உங்களை எழுத்தாளர்களாக நாங்கள் கொண்டாடும் வகைக்குப் பதிவு செய்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.   தற்போதைக்கு இந்தப் பக்கத்தில் அறுவர் இடம்பெற்றுள்ளனர். ஏழாமவராக நீங்கள் இணைய உங்களை அழைக்கிறோம். உங்களைக் கொண்டாடும் வகைக்கு, உங்களை முதலாவது, இரண்டாவது என்று நாங்கள் வரிசைப்படுத்துவது- இணைவு முதன்மை அடிப்படைக்கானது மட்டுமே. தகுதி முதன்மை பாரட்டுவதற்கானது அன்று.   எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதாவது பரிசுகளை உருவாக்கித்தர உங்கள் கூகுள்பே யுபிஐ ஐடியை அறிந்துகொள்ளும் வகைக்காக- நீங்கள் விரும்பும் ஒருதொகையை (குறைந்தது ஒரு ரூபாய்)   kumarinadanr@okaxis  என்கிற எங்கள் கூகுள்பே யுபிஐ ஐடிக்கு அனுப்ப வேண்டும்.  நீங்கள்,  தொட்டு என்கிற சொல்லைத் தொட்டு, உங்களுக்குக் கிடைக்கும் விண்ணப்பத்தை உங்கள் செல்பேசி மூலமே நிறைவு செய்து ஒப்படைக்கலாம்.  நீங்கள்  அனுப்பிய தொகையும், விண்ணப்பமும் கிடைக்கப் பெற்றவுடன் உங்களை

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

படம்
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் , தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், 'உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளில் நீங்கள் விரும்பும் அளவிற்கான நிலைகளை மட்டும் படிக்கலாம். பத்து நிலைகளையும் படிப்பது உங்கள் விருப்பம். பத்து நிலை படிப்பை முடித்தால்  மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ்' வழங்கப்படும்.  மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும். மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும்  படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும்.  முதலாவதாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் இருநூற்று முப்பதுக்கு முதல் ஐந்து பாடங்கள் கிடைக்கும். முதல் பாடத்தை படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பியவுடன் இரண்டாவத