எழுத்தாளர்களைக் கொண்டாவோம்!

மந்திரம் கோயில் என்கிற எமது கல்வி நிறுவனம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது  ஆகும். 

மந்திரம் கோயில் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்காக இந்தப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப்பக்கத்தில் உங்களை எழுத்தாளர்களாக நாங்கள் கொண்டாடும் வகைக்குப் பதிவு செய்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.  

தற்போதைக்கு இந்தப் பக்கத்தில் அறுவர் இடம்பெற்றுள்ளனர். ஏழாமவராக நீங்கள் இணைய உங்களை அழைக்கிறோம். உங்களைக் கொண்டாடும் வகைக்கு, உங்களை முதலாவது, இரண்டாவது என்று நாங்கள் வரிசைப்படுத்துவது- இணைவு முதன்மை அடிப்படைக்கானது மட்டுமே. தகுதி முதன்மை பாரட்டுவதற்கானது அன்று.  

எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதாவது பரிசுகளை உருவாக்கித்தர உங்கள் கூகுள்பே யுபிஐ ஐடியை அறிந்துகொள்ளும் வகைக்காக- நீங்கள் விரும்பும் ஒருதொகையை (குறைந்தது ஒரு ரூபாய்) kumarinadanr@okaxis என்கிற எங்கள் கூகுள்பே யுபிஐ ஐடிக்கு அனுப்ப வேண்டும். 

நீங்கள், தொட்டு என்கிற சொல்லைத் தொட்டு, உங்களுக்குக் கிடைக்கும் விண்ணப்பத்தை உங்கள் செல்பேசி மூலமே நிறைவு செய்து ஒப்படைக்கலாம். 

நீங்கள்  அனுப்பிய தொகையும், விண்ணப்பமும் கிடைக்கப் பெற்றவுடன் உங்களை எழுத்தாளர்களைக் கொண்டாடும் பக்கத்தில் இடம்பெறச்செய்வோம். 

உங்கள் பதிவை நாங்கள் சான்றிதழ் வடிவில் இடம்பெறச்செய்வதால் அந்தச் சான்றிதழை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பித்தருவோம். அந்த சான்றிதழை உங்கள் பாராட்டு ஆவணங்களோடு இணைத்துக் கொண்டு பெருமை கொண்டாடலாம்.  

சான்றிதழில் பதிவு செய்ய, படுக்கை வசத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் ஒன்றை, kumarinadanr@gmail.com  என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

எழுத்தாளர்களைக் கொண்டாவோம்! வரிசையில்


ஆறாம் எழுத்தாளர் கி.கார்த்திகேயன்


ஐந்தாம் எழுத்தாளர். இரா.மோகன்குமார்

நான்காம் எழுத்தாளர் செ.சி.இளந்திரையன்




முன்றாம் எழுத்தாளர் ம.பொ.கணேசன்



இரண்டாம் எழுத்தாளர். உலகநாதன் (சு,லோகநாதன்)




முதலாம் எழுத்தாளர். குமரிநாடன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10