இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்திணைக் கோயிலில் இணைந்து அருள்வளமும் பொருள்வளமும் பெற

படம்
உலகளாவிய தமிழ்உறவுகளின் அருள்வளத்திற்கும், பொருள்வளத்திற்கும் ஒரேதளத்தில்- குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும், முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும், மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும், நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், பாலைநில இறைக்கூறு தெய்வம் கொற்றவையையும் வேண்டுவதற்கான முன்னெடுப்பே இந்த ஐந்திணைக் கோயில்.   உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கிக் கொள்ளவும், உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, கடவுளிடம் பதிவிடவும் ஐந்திணைக் கோயில் வாய்ப்பு வழங்குகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, ஐந்திணைக் கோயிலில் உங்களை ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உருவாக்கிய காப்பு மந்திரத்தைக் கடவுளிடம் பதிவிடலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, காப்பு மந்திரம் கட்டுரை உங்களுக்கு உதவும். காப்பு மந்திரம் கட்டுவது எப்படி என்பதற்கான க

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

படம்
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம்.  தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்-  நம் வாழ்க்கை இயக்கத்தில் நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, என்கிற நான்கு ஆகும்.  அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நாம் கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும்.  ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்பட்டது காப்பு மந்திரம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் பயணம் பாதுகாப்பாய் அமைய எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

படம்
மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை. நாம், நம்முடைய ஒவ்வொரு பயணத்தின் போதும், கடவுளிடம் கேட்டுப்பெறும் வகைக்கு, கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய மந்திரம் குறித்து பார்ப்போம். நமது வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் முன்னெடுப்பில் பயணம் முதன்மைத்துவமானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெறுமனே நடையாக மட்டுமல்லாமல், நாம் உருவாக்கிக் கொண்ட அதிவேக கருவிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் பாதுகாப்பாக அமைய, கட்டாயம், அந்தப் பயணப் பாதுகாப்பிற்கு ஒரு மந்திரத்தைக் காப்பாகக் கட்டி ஓதிடத் தேவையுள்ளது. உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில், கடவுளால் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றியைச் சாத்தியம் ஆக்கித்தரும் கடவுள். பாதுகாப்பான பயணத்திற்கான நினைப்பில், நம்மிடம் கடவுள் கேட்கும் முதன்மை கேட்பே, சாலை விதிகள் ஆகும். அதில் நாம் தெளிவாகவும் உறு