ஐந்திணைக் கோயிலில், உங்களை ஒர் உறுப்பினராக இணைத்துக் கொள்ள



உலகளாவிய தமிழ்உறவுகளின் அருள்வளத்திற்கும், பொருள்வளத்திற்கும் ஒரேதளத்தில்- குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும், முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும், மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும், நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், பலைநில இறைக்கூறு தெய்வம் கொற்றவையையும் வேண்டுவதற்கான முன்னெடுப்பே இந்த ஐந்திணைக் கோயில்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கிக் கொள்ளவும், உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, கடவுளிடம் பதிவிடவும் ஐந்திணைக் கோயில் வாய்ப்பு வழங்குகிறது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, ஐந்திணைக் கோயிலில் உங்களை ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உருவாக்கிய காப்பு மந்திரத்தைக் கடவுளிடம் பதிவிடலாம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, காப்பு மந்திரம் கட்டுரை உங்களுக்கு உதவும்.

காப்பு மந்திரம் கட்டுவது எப்படி என்பதற்கான கட்டுரையைப் படிப்பதற்கும், உங்களை ஐந்திணைக் கோயிலில் ஓர் உறுப்பினராக இணைத்துக் கொள்வதற்கும், இந்த விண்ணப்பத்தை உங்கள் செல்பேசி மூலமே நிறைவு செய்து ஒப்படைக்கலாம். 

ஐந்திணைக் கோயிலில் உறுப்பினராக இணையும் ஒவ்வொருவருக்கும், ஐந்திணைக் கோயிலின் ஐந்து அருட்காசுகள் வழங்கப்படும். அருட்காசு கட்டுரையைப் படித்து அருட்காசுவின் பயன்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!