தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10


இது, உங்களுக்குத் தமிழ் குறித்து எந்த அளவுக்குத் தெரியும்? என்கிற தமிழறிவுப் போட்டியும், 

நாங்கள் உங்களுக்கு அனைத்து விடைகளையும் தெரிவித்துள்ளோம், அதைக் கண்டுபிடித்து பொருத்த முடியுமா? என்பதற்கான அறிவுத் திறனுக்கான போட்டியும் ஆகும். 

உங்கள் தமிழ்அறிவுக்கும், உங்கள் பொதுவான அறிவுத்திறனுக்கும் சிறுபரிசு வழங்க நாங்கள் அணியமாக இருக்கிறோம். 

நீங்கள் அணியமென்றால், இந்த ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10ல் இடம்பெற்றுள்ள பத்து வினாக்களுக்கு, நாங்கள் ஒளித்து வைத்திருக்கும் பத்து விடைகளைக் கண்டுபிடித்து எழுதி பரிசு பெறுங்கள். 

தொடரும், ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- முன்னெடுப்பில் வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்படும் அந்த அளவிற்கு பரிசும் கூடுதல் ஆகும்.

இந்த ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10ல் இடம்பெற்றுள்ள பத்து வினாக்களுக்கு உங்களால் அனுப்பப்படும், ஐம்பது விழுக்காடு சரியான விடைகளுக்கு தமிழ்வளன் சான்றிதழ் அனுப்பி சிறப்பிக்கப்படுவீர்கள்.  

முதலாவதாக முற்றும் சரியான விடையளித்த ஒருவருக்கு 'பரிசு ரூபாய் பத்து அவர்களின் ஒருங்கிணைந்த இடைமுக அடையாள (யுபிஐ ஐடி) த்திற்கு அனுப்பித்தரப்படும்.

ஒருவருக்குப் பரிசளித்ததும் வினா இணைப்பில் இன்னொரு வினா சேர்க்கப் பட்டு பதினொன்றாவதாக உங்களிடம் பதினோரு வினா கேட்கப்படும். பதினோரு வினாக்களுக்கும் முதலாவதாக முற்றும் சரியான விடையளித்த ஒருவருக்கு 'பரிசு ரூபாய் பதினொன்று அவர்களின் ஒருங்கிணைந்த இடைமுக அடையாள (யுபிஐ ஐடி) த்திற்கு அனுப்பித்தரப்படும்.

இப்படி வினாக்காளின் எண்ணிக்கையும், வினாக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசுத்தொகை அளவும் கூடிக்கொண்டே வரும்.

பரிசுகளைப் பெற, இணைப்பில் சென்று, விடை அளிக்கலாம்.

விடையை நிறைவு செய்து ஒப்படைத்ததும் (சமர்பித்தததும்)  நீங்கள் பெற்ற மதிப்பெண் உடனே தெரிவிக்கப்படும். (நீங்கள் நிறைவு செய்த விண்ணப்பத்தை கொஞ்சம் மேலே கீழே நகர்த்திப் பார்த்தால் தெரியும்.)

நீங்கள் ஐம்பது விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் விடை அனுப்பும் பகுதியில் இருந்து வெளியேறி, உங்கள் மின்னஞ்சலுக்குச் சென்றால், உங்களை மகிழ்விக்க அங்கே மந்திரம் கோயில் வழங்கிய தமிழ்வளன் சான்றிதழ் காத்திருக்கும். அந்தச் சான்றிதழை நீங்கள் அச்சும் எடுத்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள்!

ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டியில் பரிசு பெறுகிறவர்கள்- 

9. ஒன்பதாவதாக ஒன்பது வினாக்களுக்கு விடையளித்த ஜெயக்குமார்.மா அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் ஒன்பது பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

8. எட்டாவதாக எட்டு வினாக்களுக்கு விடையளித்த ஜெயக்குமார்.மா அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் எட்டு பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

7. ஏழாவதாக ஏழு வினாக்களுக்கு விடையளித்த ஜெயக்குமார்.மா அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் ஏழு பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

6. ஆறாவதாக ஆறு வினாக்களுக்கு விடையளித்த க.நாகரத்தினம் அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் ஆறு பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

5. ஐந்தாவதாக ஐந்து வினாக்களுக்கு விடையளித்த சி.ப.சீனிவாசன் அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் ஐந்து பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

4. நான்காவது நான்கு வினாக்களுக்கு விடையளித்த நரேஷ் அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் நான்கு பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

3. மூன்றாவது மூன்று வினாவிற்கு விடையளித்த பாண்டித்துரை அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் மூன்று பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

2. இரண்டாவது இரண்டு வினாவிற்கு விடையளித்த பெ.கன்னிதேவி அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் இரண்டு பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

1. முதலாவது ஒரு வினாவிற்கு விடையளித்த ரவி சங்கர் (இரவீந்திரன்) அவர்களின் தமிழ்ப் புலமைக்கு ரூபாய் ஒன்று பரிசு அனுப்பி பாராட்டி மகிழ்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு