இடுகைகள்

இந்தக் குடும்பக்காப்பு மந்திரம், உங்கள் செல்பேசியில் இருந்தாலே போதும்! உங்களுக்கான முன்னேற்றத்தை முயக்கித்தரும் கடவுள்!

படம்
இந்த இணைப்பில் கிடைக்கும் விண்ணப்பத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் குறித்த தகவல்களை நிறைவு செய்து அனுப்புங்கள். ஐந்திணைக் கோயிலின், உங்களுக்கான சிறப்பு குடும்பக்காப்பு மந்திரம் கட்டி அனுப்பப்படும். இந்தக் குடும்பக் காப்பு மந்திரம் குறித்த விரிவான தகவல்களை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.

தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10

படம்
இது, உங்களுக்குத் தமிழ் குறித்து எந்த அளவுக்குத் தெரியும்? என்கிற தமிழறிவுப் போட்டியும்,  நாங்கள் உங்களுக்கு அனைத்து விடைகளையும் தெரிவித்துள்ளோம், அதைக் கண்டுபிடித்து பொருத்த முடியுமா? என்பதற்கான அறிவுத் திறனுக்கான போட்டியும் ஆகும்.   உங்கள் தமிழ்அறிவுக்கும், உங்கள் பொதுவான அறிவுத்திறனுக்கும் சிறுபரிசு வழங்க நாங்கள் அணியமாக இருக்கிறோம்.   நீங்கள் அணியமென்றால், இந்த ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10ல் இடம்பெற்றுள்ள பத்து வினாக்களுக்கு, நாங்கள் ஒளித்து வைத்திருக்கும் பத்து விடைகளைக் கண்டுபிடித்து எழுதி பரிசு பெறுங்கள்.   தொடரும், ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- முன்னெடுப்பில் வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்படும் அந்த அளவிற்கு பரிசும் கூடுதல் ஆகும். இந்த ஒளிந்திருக்கும் விடை காண்க! தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10ல் இடம்பெற்றுள்ள பத்து வினாக்களுக்கு உங்களால் அனுப்பப்படும், ஐம்பது விழுக்காடு சரியான விடைகளுக்கு தமிழ்வளன் சான்றிதழ் அனுப்பி சிறப்பிக்கப்படுவீர்கள்.    முதலாவதாக முற்றும் சரியான விடையளித்த ஒருவருக்கு '

ஐந்திணைக் கோயிலில் இணைந்து அருள்வளமும் பொருள்வளமும் பெற

படம்
உலகளாவிய தமிழ்உறவுகளின் அருள்வளத்திற்கும், பொருள்வளத்திற்கும் ஒரேதளத்தில்- குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும், முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும், மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும், நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், பாலைநில இறைக்கூறு தெய்வம் கொற்றவையையும் வேண்டுவதற்கான முன்னெடுப்பே இந்த ஐந்திணைக் கோயில்.   உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கிக் கொள்ளவும், உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, கடவுளிடம் பதிவிடவும் ஐந்திணைக் கோயில் வாய்ப்பு வழங்குகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, ஐந்திணைக் கோயிலில் உங்களை ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உருவாக்கிய காப்பு மந்திரத்தைக் கடவுளிடம் பதிவிடலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, காப்பு மந்திரம் கட்டுரை உங்களுக்கு உதவும். காப்பு மந்திரம் கட்டுவது எப்படி என்பதற்கான க

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

படம்
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம்.  தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்-  நம் வாழ்க்கை இயக்கத்தில் நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, என்கிற நான்கு ஆகும்.  அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நாம் கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும்.  ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்பட்டது காப்பு மந்திரம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் பயணம் பாதுகாப்பாய் அமைய எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

படம்
மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை. நாம், நம்முடைய ஒவ்வொரு பயணத்தின் போதும், கடவுளிடம் கேட்டுப்பெறும் வகைக்கு, கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய மந்திரம் குறித்து பார்ப்போம். நமது வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் முன்னெடுப்பில் பயணம் முதன்மைத்துவமானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெறுமனே நடையாக மட்டுமல்லாமல், நாம் உருவாக்கிக் கொண்ட அதிவேக கருவிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் பாதுகாப்பாக அமைய, கட்டாயம், அந்தப் பயணப் பாதுகாப்பிற்கு ஒரு மந்திரத்தைக் காப்பாகக் கட்டி ஓதிடத் தேவையுள்ளது. உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில், கடவுளால் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றியைச் சாத்தியம் ஆக்கித்தரும் கடவுள். பாதுகாப்பான பயணத்திற்கான நினைப்பில், நம்மிடம் கடவுள் கேட்கும் முதன்மை கேட்பே, சாலை விதிகள் ஆகும். அதில் நாம் தெளிவாகவும் உறு

எழுத்தாளர்களைக் கொண்டாவோம்!

படம்
மந்திரம் கோயில் என்கிற எமது கல்வி நிறுவனம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது  ஆகும்.  மந்திரம் கோயில் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்காக இந்தப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப்பக்கத்தில் உங்களை எழுத்தாளர்களாக நாங்கள் கொண்டாடும் வகைக்குப் பதிவு செய்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.   தற்போதைக்கு இந்தப் பக்கத்தில் அறுவர் இடம்பெற்றுள்ளனர். ஏழாமவராக நீங்கள் இணைய உங்களை அழைக்கிறோம். உங்களைக் கொண்டாடும் வகைக்கு, உங்களை முதலாவது, இரண்டாவது என்று நாங்கள் வரிசைப்படுத்துவது- இணைவு முதன்மை அடிப்படைக்கானது மட்டுமே. தகுதி முதன்மை பாரட்டுவதற்கானது அன்று.   எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதாவது பரிசுகளை உருவாக்கித்தர உங்கள் கூகுள்பே யுபிஐ ஐடியை அறிந்துகொள்ளும் வகைக்காக- நீங்கள் விரும்பும் ஒருதொகையை (குறைந்தது ஒரு ரூபாய்)   kumarinadanr@okaxis  என்கிற எங்கள் கூகுள்பே யுபிஐ ஐடிக்கு அனுப்ப வேண்டும்.  நீங்கள்,  தொட்டு என்கிற சொல்லைத் தொட்டு, உங்களுக்குக் கிடைக்கும் விண்ணப்பத்தை உங்கள் செல்பேசி மூலமே நிறைவு செய்து ஒப்படைக்கலாம்.  நீங்கள்  அனுப்பிய தொகையும், விண்ணப்பமும் கிடைக்கப் பெற்றவுடன் உங்களை

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

படம்
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் , தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், 'உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளில் நீங்கள் விரும்பும் அளவிற்கான நிலைகளை மட்டும் படிக்கலாம். பத்து நிலைகளையும் படிப்பது உங்கள் விருப்பம். பத்து நிலை படிப்பை முடித்தால்  மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ்' வழங்கப்படும்.  மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும். மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும்  படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும்.  முதலாவதாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் இருநூற்று முப்பதுக்கு முதல் ஐந்து பாடங்கள் கிடைக்கும். முதல் பாடத்தை படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பியவுடன் இரண்டாவத

சோதிடம் அறிவோம் படிப்பு

படம்
மந்திரம் இணையக் கலைக்கழகம் என்கிற இந்தக் கல்வி நிறுவனம்,  தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது  ஆகும். கட்டண அடிப்படையில், சிலர்விரும்பும் தனிமனித வாழ்க்கைத் தேவை படிப்புகளை, மந்திரம் இணையக் கலைக்கழகத்தில் இணைந்து படிக்க முடியும்.  முதலாவதாக தமிழ்முன்னோர் முன்னெடுத்த, முதல் முன்னேற்றக் கலையான சோதிடம், கட்டண அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் கட்டணம் செலுத்திய அளவிற்கு சோதிடம் குறித்து அறிந்து கொள்ளலாம். நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் ஐநூறுக்கு முதல் ஐந்து  பாடங்கள் கிடைக்கும். முதல் பாடத்தை படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பியவுடன் இரண்டாவது பாடம் அனுப்பப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் நீங்கள் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பியவுடன் மட்டுமே அடுத்தடுத்த பாடங்கள் அனுப்பி வைக்கப்படும். கட்டணம் ரூபாய் ஐநூறுக்கு முதல் ஐந்து  பாடங்கள் அனுப்பியதும் எங்கள் பயிற்றுக் கடமை முடிந்து விடும்.  மேலும் படிப்பைத் தொடர அடுத்தடுத்த ஒவ்வொரு ஐந்துபாடங்களுக்கும் ரூபாய் ஐநூறு செலுத்தி நீங்கள் படிப்பைத் தொடரலாம்.  தற்போதைக்கு ஐந்து நிலைகள் மட்டுமே பயிற்சி அளிக

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

படம்
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில் 1.  கணியம்  கலைவளவன் 2.  மந்திரம்  கலைவளவன் என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும். நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க,  இணைப்பில்   சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, இந்த  இணைப்பில்  சென்று செலுத்தலாம். அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்களின் பயிற்றுக்கடமை முடிந்துவிடும். மேலும் படிப்பைத் தொடர அடுத்தடுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் ஐம்பதைச் செலுத்தி நீங்கள் படிப்பைத் தொட